டாஸ்மாக் மதுபானங்களை திருமண மண்டபங்களுக்கு உடனே மாற்ற தமிழக அரசு அதிரடி உத்தரவு
டாஸ்மாக் மதுபானங்களை திருமண மண்டபங்களுக்கு உடனே மாற்ற தமிழக அரசு அதிரடி உத்தரவு. சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 5,300 கடைகளில் உள்ள மதுபானங்களை போலீஸ் பாதுகாப்புடன் அருகில் உள்ள திருமண மண்டபங்களுக்கு மாற்றுமாநு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மதுபான…
Image
கோவை ராமநாதபுரம் 69 வது வார்டு பகுதியில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு
கோவை ராமநாதபுரம் 69 வது வார்டு பகுதியில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்ற காரணத்தால்  பொதுமக்கள் வெளியில் வராத காரணத்தால் ராமநாதபுரம் பகுதிகழக அதிமுக செயலாளர் செல்வக்குமார் தலைமையில் இலவசமாக வீடுகளுக்கு சென்று காய்கறி வழங்கினர் ...உடன் அமுதன் மற்…
Image
1 லட்சம் குடும்பத்திற்கு சோறு போடும் அமிதாப் பச்சன்..!
1 லட்சம் குடும்பத்திற்கு சோறு போடும் அமிதாப் பச்சன்..! கொரோனா ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் 1 லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு, ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களை வழங்குவதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உறுதி அளித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.…
Image
ஆம்பூரில் பள்ளிவாசலில் தங்கியுள்ள வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு சுகாதார துறை சார்பில் மருத்துவ பரிசோதனை
ஆம்பூரில் பள்ளிவாசலில் தங்கியுள்ள வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு சுகாதார துறை சார்பில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது   திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பள்ளிவாசல்களில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலத்தை வந்து தங்கி உள்ளவர்களுக்கு இன்றும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது இதில் இந்தோ…
Image
மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு டி.யூ.ஜே வேண்டுகோள் !*
*களத்தில் இறங்கி பணியாற்றும் அனைத்து பத்திரிகையாளர்களும் பாராட்டுக்கள் !* *மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு டி.யூ.ஜே வேண்டுகோள் !* *உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வரும் ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அரசின் ம…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பாரதிய கிசான் சங்கம் கோரிக்கை
மாவட்ட ஆட்சியர்க்கு ஒர் வேண்டுகோள் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இருந்து காய்கறிகள் அன்றாட மார்கெட்  (விற்பனை) செய்வதற்கு தினமும் மதுரை மார்கெட்டில்தான் விற்பனை செய்ய முடியும் தற்போது மதுரைமார்கெட்டில் காய்கறிகள் விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது ஆகவே விவசாயிகளின் காய்கறிகளை அரசே கொள்மு…